A.P.Mathan / 2014 மே 04 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய பிரீமியர் லீக் சூதாட்ட சர்ச்சைகளை விசாரிக்கும் குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி இணைக்கைப்பட வாய்ப்புகள் உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு, இந்த சூதாட்ட விவகாரம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை செய்து, அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசன் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஸ்ரீனிவாசன் மற்றும் தேசிய கிரிக்கெட் வீரர்களும் அடங்கலாக 13 பேரின் பெயர்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. 15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026