2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

ஐந்தாவது தடவையாக மியாமி ஓபன் பட்டத்தை கைப்பற்றினார் ஜோகோவிச்

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 7-6, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் அன்டி முரேயை வீழ்த்தி, மியாமி ஓபன் பட்டத்தை ஐந்தாவது முறையாக கைப்பற்றினார்.

தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜோகோவிச் - அவுஸ்ரேலியன் ஓபன், இந்தியன் வெல்சினை தொடர்ந்து இப்பட்டத்தினை கைப்பற்றியுள்ளார். மேலும் கடினதரையில் அன்டி முரேயை தொடர்ச்சியாக 10 போட்டிகளில் இத்துடன் வெற்றிகண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .