Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் சின்சினாட்டி டென்னிஸ் தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டிகளில், முன்னணி வீர, வீராங்கனைகள் வெற்றிபெற்றுள்ளனர்.
முதல்நிலை வீரர் நொவக் ஜோக்கோவிச்சுக்கும் பிரான்ஸின் பெனாய்ட் பெயைருக்குமிடையிலான போட்டியில், 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ஜோக்கோவிச் வெற்றிபெற்றார்.
அன்டி மரேக்கும் மார்ட்டி ஃபிஷ்-க்குமிடையிலான போட்டியில், 6-4, 7-6 என்ற செட் கணக்கில் மரே வெற்றிபெற்றார். ஸ்டான் வவ்றிங்காக்கும் பொர்னா சொரிக்குக்குமிடையிலான போட்டியில், 3-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்டான் வவ்றிங்கா வெற்றிபெற்றார்.
அண்மைக்காலமாத் தடுமாறிவரும் ரபேல் நடாலுக்கும் தனசி கொக்கினாகிஸ§க்குமடையிலான போட்டியில், 6-3, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றிபெற்றார்.
பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகளில், முதல்நிலை வீராங்கனை செரினா வில்லியம்ஸ§க்கும் வெட்டனா பிரொங்கோவுக்குமிடையிலான போட்டியில், 7-5, 6-3 என்ற செட் கணக்கில் செரினா வெற்றிபெற்றார்.
முன்னணி வீராங்கனைகளான விக்டோரியா அஸரெங்கா, சைமோனா ஹாலெப், கரோலின் கார்சியா ஆகியோரும் இதன்போது 2ஆம் சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்றனர்.
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago