Shanmugan Murugavel / 2026 மே 06 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக், பராஒலிம்பிக்கை 2040களில் நடத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முதற் கட்டமாக உத்தேச செலவு, சமூக-பொருளாதார நன்மை, வெற்றி வாய்ப்பு போன்ற முக்கிய விடயங்கள் ஆராயப்படுவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலண்டன் 2040 ஒலிம்பிக்கை நடாத்த இலண்டன் போட்டியிட விரும்புவதாக அந்நகர மேயர் சாதிக் கான் தெரிவித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .