Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற்றப்பட, நியூசிலாந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இலங்கைக்கெதிரான குழு 2 சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 212 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், நியூசிலாந்தை ஓட்ட விகிதத்தில் முந்துவதற்கு இலங்கையை 147 ஓட்டங்களுக்குள் சுருட்டி வெல்ல வேண்டியிருந்த நிலையில் தற்போது 15.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை 148 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
02 Mar 2026
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Mar 2026
02 Mar 2026
02 Mar 2026