Shanmugan Murugavel / 2026 ஜனவரி 25 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானின் பங்கேற்பானது தெளிவற்ற நிலையில் காணப்படுகின்றது.
பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கதைத்த பின்னரே இறுதி முடிவொன்று எடுக்கப்படுமென பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பங்களாதேஷை சர்வதேச கிரிக்கெட் சபை நீக்கிய பின்னர் சர்வதேச கிரிக்கெட் சபையானது இந்தியாவுக்குச் சாதகமான இரட்டை நிலைப்பாடுகளைக் கொண்டதாகக் குற்றஞ்சாட்டிய நக்வி, பங்களாதேஷுக்கு நடந்தது அநீதி என்று கூறினார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago