Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து (ஐ.பி.எல்) இரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வு பெற்றுள்ளார்.
எக்ஸில் இன்று அறிவிப்பை மேற்கொண்ட 38 வயதான அஷ்வின், பல்வேறு லீக்குகளை ஆராய ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஐ.பி.எல்லில் 187 விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றியிருந்தார். இவ்வாண்டு சென்னை சுப்பர் கிங்ஸுக்குத் திரும்பியிருந்த அஷ்வின் ஒன்பது போட்டிகளிலே விளையாடி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .