2025 மே 19, திங்கட்கிழமை

களத்தடுப்பில் இலங்கை அணி

Editorial   / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022ம் ஆண்டு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இன்றைய (01) போட்டியில் இலங்கை மற்றும் பங்களதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X