2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காலியில் காற்றால் பறந்த கூரைகள்

Shanmugan Murugavel   / 2022 ஜூன் 30 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் காலி மைதானத்தில் கடும் காற்று காரணமாக தற்காலிக பார்வையாளர் அரங்கின் கூரையொன்று தகர்ந்துள்ளது.

தவிர, வீரர்கள் மைதானத்துக்குள் நுழையும் பகுதியிலுள்ள கண்ணாடி முகப்பொன்றும் தகர்ந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .