2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொரோனாவால் 2ஆவது T20 ஒத்திவைப்பு

Freelancer   / 2021 ஜூலை 27 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணி வீரர் குர்னால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று இரவு இடம்பெறுவதாக இருந்த இலங்கை - இந்திய அணிகளிடையேயான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி ஒத்திவைக்கப்பட்டது. 

இந்தப் போட்டி 28ஆம் திகதியும் 3 ஆவது போட்டி 29ஆம் திகதியும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .