2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

தலதாவை தரிசனம் செய்தார் யுவராஜ் சிங்

Janu   / 2024 மார்ச் 17 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்  யுவராஜ் சிங், கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் .

யுவராஜ் சிங் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கண்டியில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக தங்கியுள்ளதுடன்   பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் உலக லெஜண்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காகவே  அவர்கள்  கண்டி வந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X