2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தியாகிகள் கிண்ணத் தொடர்: சம்பியனான மண்டூர்

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 23 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.ரி. சகாதேவராஜா

மோகன் கணேஸ் ஞாபகார்த்த தியாகிகள் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் மண்டூர் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

காரைதீவில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு அணிகளுன் பங்குபற்றுதலுடன் நடைபெற்று வந்த இத்தொடரின் இறுதிப் போட்டியானது விபுலானந்தா மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றபோது புதிய வளத்தாப்பிட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீனஸ் விளையாட்டுக் கழகத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே மண்டூர் சம்பியனானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X