Shanmugan Murugavel / 2015 நவம்பர் 05 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசத் தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், இலங்கைக்காக அண்மைக்காலமாக விளையாடியிருக்கா திஸர பெரேரா, மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
லசித் மலிங்க தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில், ஒ.நா.ச போட்டிகளில் விளையாடிவரும் அஜந்த மென்டிஸூக்கு இடம் கிடைக்கவில்லை.
இலங்கைக் குழாம்:
லசித் மலிங்க, திலகரட்ண டில்ஷான், குசால் பெரேரா, ஷெஹான் ஜெயசூரிய, அஞ்சலோ மத்தியூஸ், மிலிந்த சிரிவர்தன, சாமர கப்புகெதர, டினேஷ் சந்திமால், கித்துருவன் விதானகே, துஷ்மந்த சமீர, நுவான் குலசேகர, சச்சித்திர சேனநாயக்க, ஜெப்றி வன்டர்சே, பினுர பெர்ணான்டோ, திஸர பெரேரா.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago