2025 ஜூலை 16, புதன்கிழமை

விம்பிள்டன்: அல்கரெஸை வென்று சம்பியானான சின்னர்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 14 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார். 

ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற இரண்டாம் நிலை வீரரான கார்லோஸ் அல்கரஸை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்றே இத்தாலியின் சின்னர் சம்பியனானார்.

தனது அரையிறுதிப் போட்டியில் ஆறாம் நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச்சை 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று இத்தாலியின் சின்னரும், நான்காம் நிலை வீரரான டெய்லர் பிறிட்ஸை 6-4, 5-7, 6-3, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று ஸ்பெய்னின் அல்கரஸும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .