2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

வெளியேற்றப்பட்ட கெளஃப், ருனே

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனேடிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான கொக்கோ கெளஃப், ஒன்பதாம் நிலை வீரரான ஹொல்கர் ருனே ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இறுதி 16 பேருக்கான சுற்றுப் போட்டியில் கனடாவின் விக்டோரியா எம்போக்கோவை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் கெளஃப், 1-6, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் அலெக்ஸெய் பொப்பிரயனை எதிர்கொண்ட டென்மார்க்கின் ருனே, 6-4, 2-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .