2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வெளியேற்றப்பட்ட ஸ்விட்டொலினா

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 06 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டோலினா வெளியேற்றப்பட்டுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற செக் குடியரசின் பார்பொரா கிரெச்சிகோவாவுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியில் 3-6, 2-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்த உக்ரேனின் ஸ்விட்டொலொனா தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .