2025 மே 19, திங்கட்கிழமை

வெளியேற்றப்பட்டார் நடால்

Shanmugan Murugavel   / 2022 செப்டெம்பர் 06 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்றுவரும் ஐ. அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் மூன்றாம் நிலை வீரரான ரஃபேல் நடால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினமிரவு நடைபெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் பிரான்ஸிஸ் தியஃபோயை எதிர்கொண்ட ஸ்பெய்னின் நடால், 4-6, 6-4, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, உலகின் ஒன்பதாம் நிலை வீரரான பிரித்தானியாவின் கமரொன் நோரி, 4-6, 4-6, 4-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் அன்ட்ரே ருப்லெவ்விடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X