Editorial / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனப் பகிரங்க டென்னிஸ் தொடரில், நேற்று இடம்பெற்ற இறுதி 16 வீராங்கனைகளுக்கான சுற்றுப் போட்டியொன்றில், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப்பை எதிர்கொண்ட, ஐந்து தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா, 2-6, 2-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறினார்.
இதேவேளை, உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான, லத்தீவியாவின் ஜெலீனா ஒஸ்டபென்கோ, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், 6-3, 7-5 என்ற நேர் செட்களில், அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோஸரை வென்று, இறுதி 16 வீராங்கனைகளுக்கான சுற்றுப் போட்டிக்குச் சென்றார்.
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago