2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மட்டு. தேசிய கல்விக் கல்லூரியில் 02 குழாய்க்கிணறுகள் சேதம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 12 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரிக்கு 2012ஆம் ஆண்டு  சவூதி அரேபியாவிலுள்ள நிறுவனமொன்று அன்பளிப்பாக நிர்மாணித்துக்கொடுத்துள்ள 10 குழாய்க் கிணறுகளில்  02  குழாய்க் கிணறுகள்  நேற்று புதன்கிழமை இரவு (11) உடைத்துச்  சேதமாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.இராஜேந்திரா காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து, காத்தான்குடி பொலிஸார் கல்லூரிக்கு இன்று வியாழக்கிழமை சென்று பார்வையிட்டனர்.

இது தொடர்பில்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X