2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அசௌகரியங்களை ஏற்படுத்துபவர்களை கைதுசெய்ய உத்தரவு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 23 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,நல்லதம்பி நித்தியானந்தன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இயங்கிவரும் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துபவர்களை; கைதுசெய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட உதவிப் பொலிஸ் மா அதிபருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா, செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டார்.

தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு ஏற்படும்  அசௌகரியங்கள்; தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு எழுத்துமூல  முறைப்பாடு கிடைத்தது. இந்நிலையில, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை  நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X