Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-த.தவக்குமார்
மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை (15) பல்கலைக்கழக மாணவியொருவர் வானில் கடத்திச்செல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, வான் சாரதி உட்பட மூவரைக்; கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இம்மாணவி கடத்தப்பட்டமை தொடர்பில் தம்மிடம் அவரது குடும்பத்தினர் முறைப்பாடு செய்தனர். இதனை அடுத்து, வெல்லாவெளிப் பிரதான வீதியில் கடமையி;ல் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் குறித்த வானை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டினர். இருப்பினும், அச்சமிக்ஞையை மீறி வான் தப்பிச்சென்றதாகவும் இதன் பின்னர், கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் இவர்களைக் கைதுசெய்ததாக பொலிஸார் கூறினர்.
14 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
34 minute ago