Suganthini Ratnam / 2017 மே 16 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்
காத்தான்குடி, கல்லடிக் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று (16) காலை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்கரையில் காணப்பட்ட இச்சடலம் தொடர்பில் தமக்குப் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளதாகவும்; பொலிஸார் கூறினர்.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
23 minute ago
29 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
45 minute ago
1 hours ago