2026 மே 14, வியாழக்கிழமை

காத்தான்குடி உப தபாலக கட்டிடம் திறப்பு

Super User   / 2012 பெப்ரவரி 02 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

புதிய காத்தான்குடி உப தபாலக கட்டிடம் இன்று வியாழக்கிழமை பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த உப தபால கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி தபால் மா அதிபர் கே.கணகசுந்தரம், மட்டக்களப்பு மாவட்ட தபால் அத்தியட்சகர் எம்.புவனசுந்தரம், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

1999ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட இத்தபாலக கட்டிடம் கடந்த 12 வருடங்களுக்கு பின்பு இன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .