Super User / 2012 மார்ச் 05 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு கல்மடு கல்குடாவில் நபரொவருர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டதையடுத்து அவரின் மகனும் நஞ்சருந்தி தற்கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
37 வயதான தந்தை இறந்ததையடுத்து அவரின் இரு மகன்களும் நஞ்சருந்தியுள்ளனர். இதனால் 15 வயதான மூத்தமகன் இன்று இறந்துள்ளதுடன் 9 வயதான இரண்டாவது மகன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .