2026 மே 07, வியாழக்கிழமை

வாகரையில் விபத்து ஒருவர் பலி இருவர் காயம்

Super User   / 2012 ஏப்ரல் 10 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                      (ஆர்.அனுருத்தன், ஸரீபா)

வாகரை பால்சேனைப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமுற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களே இவ்வாறு விபத்தினை எதிர்நோக்கியவர்களாவார்கள்.

இவர்களில பிரதேச சபை சாரதியான மீராமுகைதீன் அப்துள்காதர் வயது 40 என்பவர் இஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார் என பிரதேச சபை செயலாளர் எம். சகாப்தீன் தெரிவித்தார்.

பஸ் மற்றும் சாரதி வாகரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .