2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

பேத்தாழையிலுள்ள வீடொன்றில் தீ

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 15 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பேத்தாழை விஷ்ணு கோவில் வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக தீ பரவியது.   இதனால் வீட்டிலுள்ள பாவனைப் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணையை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .