2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

பெரும்போக நெற்செய்கைக்கு பாதிப்பு இல்லை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                               (ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்நது பெய்து வந்த மழையினால்  பெரும்போக நெற்செய்கைக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள் உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்.ருஷாந்தன் தெரிவித்ததார்.

இம்மாவட்டத்தில் 1 இலட்சத்து 50ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இம்முறை பெரும்போக நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .