2026 மே 06, புதன்கிழமை

கிழக்கு மாகாணத்திற்கான ஆட்பதிவு திணைக்களத்தின் அலுவலகம் திறக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 22 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் திறக்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் கே.கிரிதரன் தெரிவித்தார்.

அடுத்த மாத இறுதியளவில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். 

பிரதேச செயலக கட்டிடத்  தொகுதியில் இதற்கென ஒருபிரிவு ஏற்படுத்தப்பட்ட நிலையில், இந்த அலுவலகத்திற்கான நிர்மாணப்பணிகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் கே.கிரிதரன் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .