Kanagaraj / 2013 மே 25 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.ருத்திரன்kikkakan Saturday, 25 May 2013 09:18 AM
வரவேற்க வேண்டும்... உங்களால் ஏன் மட்டு மாநகரசபைக்கு அவ் வெற்றுஇடத்தில் சிவன் சிலையை வைக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றவில்லையே... திட்டமிடப்பட்ட நடவடிக்கை ஒன்றே நடக்க இருக்கிறது... ஆனால் நம் சொந்த ஊரான – மட்டக்களப்பில் உங்களால் இதுபோன்ற ஓர் அடையாளங்களை எற்படுத்த முடியாதா?
Reply : 0 0
vallarasu Saturday, 25 May 2013 03:52 PM
நாட்டில் அனைத்து இடங்களிலும் பௌத்த விகாரை இல்லாத காரணத்தால்த்தான் பயங்கரவாதம் ஏற்பட்டது. இப்படி நான் சொல்லவில்லை...
Reply : 0 0
Mathana Sunday, 26 May 2013 10:22 AM
கடந்த வருடம் அவ்வையாருடைய சிலை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான சந்தியில் (சண்முகா ஏஜென்சிக்கு முன்பாக உள்ள சந்தி) நிறுவுவதற்கு சிலர் முன் வந்த வேளை அதனை இங்குள்ள சிலர் பல காரணங்கள் காட்டி தடுத்து நிறுத்தினர், இன்று அவர்களின் சத்தத்தை காணவில்லை...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .