2026 மே 09, சனிக்கிழமை

ஆஸி. சென்ற படகு இடைமறிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 19 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 80 புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச்சென்று கொண்டிருந்த படகொன்றை இலங்கை கடற்படையினர் இன்று புதன்கிழமை காலை வழிமறித்துள்ளனர்.

மட்டக்களப்புக்கு அப்பாலான கிழக்கு கடற்பரப்பில் இப்படகை வழிமறித்துள்ளதாக கடற்படையினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. (எஸ்.டி.)



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .