Kogilavani / 2013 ஜூலை 07 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
2 hours ago
2 hours ago
M.Thayaparan Monday, 08 July 2013 07:42 AM
சாயி மதம்... சாயீசம் என்பது சத்யம், சாந்தி, அஹிம்சை முதலியவற்றின் அடிப்படையில்தான் ‘அன்பு’ என்பதே வேதமாகக் கொண்டு ஆன்ம ஈடேற்றத்திற்கான பாதையினை வகுத்துள்ளது. இந்த நடை பவனியானது, எதிர்வரும் 14.07.2013இல் இடம்பெறவுள்ள மட்/சாயி நிலையத்தின் புதிய ‘அனுக்கிரஹ’ மண்டபத்திறப்பு விழாவினையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வாகும். சாயி நாதன் உருவப் படத்துடன் புதிய மண்டபத்தில் பிரதிஸ்டை செய்யப்படவுள்ள சீரடி சாயிநாதனின் பளிங்குச் சிலை என்பன இவ்வூர்வலத்தில் மக்கள் அனுக்கிரகம் பெற எடுத்துச் செல்லப்பட்டன என்பதனை அன்போடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
சாயி சேவையில்,
மா.தயாபரன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago