2025 மே 05, திங்கட்கிழமை

ஒருவரை கோடரியால் கொத்தியவர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

ஒருவரை கோடரியால் கொத்திக் காயப்படுத்திய சந்தேக நபரை இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்கு உட்பட்ட இருதயபுரம் 15ஆம் குறுக்கு வீதியில் வசிக்கும் ஞானதீபன் என்பவரே கோடாரி கொத்துக்கு இலக்காகியுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிலையில், காயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X