2025 மே 05, திங்கட்கிழமை

மாடுகள் மீட்பு

Super User   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


ஏறாவூரில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட மாடுகளை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மீட்டுள்ளனர்.

அனுமதிப்பத்திரமின்றி ஏறாவூரிலிலுருந்து காத்தான்குடிக்கு கொண்டுசென்றபோது மைலம்பாவெளி பிரதேசத்தில் கடமையிலிருந்த பொலிஸ் அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மாடுகளை தற்போது ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதன்போது 17 மாடுகள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X