2025 ஜூலை 30, புதன்கிழமை

ஜோசப் பரராஜசிங்கத்தின் எட்டாவது நினைவுப் பேருரை

Super User   / 2013 டிசெம்பர் 22 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் எட்டாவது நினைவேந்தல் நிகழ்வும் நினைவுப் பேருரையும் எதிர்வரும் டிசம்பர் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கோப் இன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆகியவற்றின் ஏற்பாட்டிலேயே இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .