2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

டிப்பர் ரக வாகனம் விபத்து

Kogilavani   / 2014 மே 25 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


கொக்கட்டிச்சோலையிலிருந்து தேற்றாத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் வைத்து சனிக்ழமை (24) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாளங்குடா வளைவில் வைத்தே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் பயணித்த மூவரும் எதுவித ஆபத்துக்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும், அவர்கள் பணித்த வாகனம் சேதமைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X