2025 மே 01, வியாழக்கிழமை

சிறுவனின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2014 மே 28 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடையில் சிறுவன் ஒருவனின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

திக்கோடை,50வீட்டுத்திட்டத்தினை சேர்ந்த பேரின்பம் ஜீதன்(15வயது)என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் தொடர்பிலான தொடர்பிலான விசாரணையை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .