2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கொக்கட்டிச்சோலையில் வரவேற்பு பலகை

Thipaan   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைiயும் எழுவான்கரையையும் இணைக்கும் மண்முனைப்பாலத்தின் கொக்கட்டிச்சோலை பக்கமாக மண்முனை தென்மேற்கு பிரதேச சபை அன்புடன் வரவேற்கின்றது எனும் வரவேற்பு பலகை போடப்பட்டுள்ளது.

இந்த வரவேற்பு பலகையை மண்முனை தென்மேற்கு பிரதேச சபை நிர்மாணித்துள்ளது. இந்த வரவேற்பு பலகையை நிர்மாணிக்கும் பணி நேற்று(29) இடம்பெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் ஊழியர்கள் இந்த வரவேற்பு பலகையை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X