2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் சிக்கியவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 04 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டானில் ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மயிலம்பாவெளியை சேர்ந்த கே.குருகுலசிங்கம் (வயது 65)   சிகிச்சை பலனின்றி  திங்கட்கிழமை (03) மாலை உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்தபோது காரில் மோதுண்டுள்ளார். இதில் படுகாடுகாயமடைந்த இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையிலேயே இவர் உயிரிழந்தார்.

இதற்கிடையில்,  காரின் சாரதி கைதுசெய்யப்பட்டதாகவும்  விசாரணை நடைபெற்றுவருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார்  தெரிவித்தனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X