2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அதிகளவில் பிடிப்பட்ட பாரை மீன்கள்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 13 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


–வடிவேல் சக்திவேல் 

ஏறாவூர் பிரதேசத்தின் களுவன்கேணி கடலில் இன்று வியாழக்கிழமை (13) கி.கணபதி என்பவருக்குச் சொந்தமான இழுவை வலையில் அதிகளவில் பாரை மீன்கள் அகப்பட்டதாக  அம்மீனவர் தெரிவித்தார். 
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X