2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

காலாண்டு பொலிஸ் பரிசோதனை

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 05 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸாரின் காலாண்டு பொலிஸ் பரிசோதனை வெள்ளிக்கிழமை (05)  காலை மஞ்சந்தொடுவாய் ஜீவஒளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு உதவி அத்தியட்சகர் பி.எம்.எம்.தஸாநாயக்கா மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர ஆகியோர் இப்பரிசோனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் பொலிஸ் வாகனங்களும் பரிசோதனை செய்யப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X