2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு வாகனங்கள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 05 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்  

அரசாங்க நிர்வாக, மாகாணசபைகள், உள்ளூராட்சி அமைச்சினால் மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு நேற்று புதன்கிழமை வாகனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதற்கு மேலதிகமாக மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் நிதியில் இருந்து 1 கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் ஜேசிபி வாகனமும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வாகனங்கள் இன்மை பிரச்சினை தற்போது நீங்கி உள்ளதுடன், இவ்வாகனங்களை கொண்டு பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் மக்களுக்கு சிறந்த சேவையினையும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறித்த சபையின் செயலாளர் ந.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X