2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

களுவாஞ்சிகுடி விபத்தில் 32 பேர் காயம்

Kanagaraj   / 2015 ஏப்ரல் 13 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன், யோ.சேயோன், வடிவேல் சக்திவேல்

வாழைக்காடு களுவாஞ்சிகுடி பகுதியில் பழுகாமம்- திக்கோடை வீதியில் காந்திபுரம் என்னுமிடத்தில் தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் அறுவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றுக்காலை இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X