2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கூழாவடியில் மோட்டார் குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, கூழாவடி பகுதியில்  வெடிக்காத மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கூழாவடி புகையிரத தண்டவாளத்துக்கு அருகிலிருந்து   வியாழக்கிழமை (16) மீட்கப்பட்ட  இந்த மோட்டார்  குண்டு, பாதுகாப்பான முறையில் திராய்மடுப் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X