Princiya Dixci / 2015 மே 15 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மின் பாவனையின் போது ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்காக 026 - 02054444 என்ற புதிய இலக்கத்தை மின்சார சபை மாகாணக் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த இலக்கத்துக்கு உடனடி அழைப்பை மேற்கொள்வதன் மூலம் துரிதமான பலன்களை மின் பாவனையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியுமென மட்டக்களப்பு மாவட்ட மின் பொறியியலாளர் திருமதி பி.அனிதா தெரிவித்தார்.
16 minute ago
19 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
22 minute ago