2025 ஜூலை 05, சனிக்கிழமை

துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

Sudharshini   / 2015 மே 24 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை ஒருமுழச்சோலை பகுதியிலிருந்து 10 துப்பாக்கித் தோட்டாக்களை சனிக்கிழமை (23) மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த அலைபேசி தகவலையடுத்து, குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் ஒருமுழச்சோலை புதர் பகுதியிலிருந்து 7.65 ரக துப்பாக்கித் தோட்டாக்களை மீட்டெடுத்தாக தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .