Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 25 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு –கொழும்பு நெடுஞ்சாலையில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ள விபத்தில் ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் 9ஆம் தரத்தில் கற்றுவந்த முஹம்மது அக்ரம் (வயது 15) என்ற மாணவன் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டி மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த நிலையில், மேற்படி பஸ் வண்டியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 hours ago
16 May 2025