2025 மே 17, சனிக்கிழமை

காத்தான்குடியில் விசேட தேவையுடையோருக்கு சக்கர கதிரைகள் வழங்கிவைப்பு

Gavitha   / 2015 மே 27 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் விசேட தேவையுடையோருக்கான சக்கர கதிரைகள் புதன்கிழமை (27) காலை வழங்கி வைக்கப்பட்டன.

சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இந்த சக்கர கதிரைகளை  காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் வழங்கி வைத்தார்.

இந்த வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகஸ்தர் திருமதி எஸ்.சிவநாயகம் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது ஐந்து விசேட தேவையுடையோருக்கு சக்கர கதிரைகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .