Suganthini Ratnam / 2015 ஜூன் 21 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (27) காலை 9.30 மணிக்கு கல்லடி தமிழ்ச்சங்கக் பணிமனையில்; நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரிவும் சங்கத்தின் எதிர்கால வளர்ச்சி பற்றிய தீhமானங்களும் எடுக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் எஸ்.எதிர்மன்னசிங்கம் தெரிவித்தார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago