Princiya Dixci / 2015 ஜூலை 17 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்ணா
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம் மற்றும் கோ.கருணாகரம் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்று வியாழக்கிழமை (16) இரவு மீளப் பெறப்பட்டுள்ளதாக மேற்படி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பும் புதன்கிழமை (15) மீளப் பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .