Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஜனவரி 14 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் ஆடுகளை கடத்திச் சென்ற இருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி, முச்சக்கர வண்டியொன்றில் 5 ஆடுகளையும் குட்டியொன்றையும் இவ்வாறு கடத்திச் சென்று கொண்டிருந்த போது, பொலிஸ் வீதிச் சோதனை சாவடியில் வைத்து, நேற்று (13) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .